கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
Posted in இலங்கை செய்திகள்

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை ,தம்புள்ளை ரிடியெல்ல பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில் லொறி

கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில்

கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில் இறந்து கிடந்ததாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டு யானை

லொறி தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று சாலையைக்

கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக லொறியில் பயணித்த ஒரு தொழிலாளி தெரிவித்தார்.

காட்டு யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் ஏராளமான கோழிகள் இறந்திருப்பது தெரிந்தது. உயிருடன் இருந்த மற்ற கோழிகளும் சாலையில் கிடந்தன