Tag: கொள்ளுப்பிட்டியில் ஆண்
Posted in இலங்கை செய்திகள்
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
119 அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்by நிருபர் காவலன்
- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைதுby நிருபர் காவலன்
- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்by நிருபர் காவலன்
- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசுby நிருபர் காவலன்
- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசுby நிருபர் காவலன்












