40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதி மீது நாற்பது ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது

இந்த குண்டுகளால் அதி பயங்கர குண்டுகளை அமெரிக்கா வழங்கி இருந்தது .

மலைகளை குடைந்து தாக்கும் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கி இருந்தது .

40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்

அதனை அடுத்தே தற்போது இந்த கொடூர தாக்குதலை நடத்தி கோர தாண்டவம் ஆடியது .

இந்த தாக்குதலில் 14500 மக்கள் பலியாகியும் 36 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .