40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதி மீது நாற்பது ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது
இந்த குண்டுகளால் அதி பயங்கர குண்டுகளை அமெரிக்கா வழங்கி இருந்தது .
மலைகளை குடைந்து தாக்கும் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கி இருந்தது .
40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
அதனை அடுத்தே தற்போது இந்த கொடூர தாக்குதலை நடத்தி கோர தாண்டவம் ஆடியது .
இந்த தாக்குதலில் 14500 மக்கள் பலியாகியும் 36 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
- வானில் மோதிய விமானங்கள்
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
















