40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதி மீது நாற்பது ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது
இந்த குண்டுகளால் அதி பயங்கர குண்டுகளை அமெரிக்கா வழங்கி இருந்தது .
மலைகளை குடைந்து தாக்கும் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கி இருந்தது .
40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
அதனை அடுத்தே தற்போது இந்த கொடூர தாக்குதலை நடத்தி கோர தாண்டவம் ஆடியது .
இந்த தாக்குதலில் 14500 மக்கள் பலியாகியும் 36 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்
- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை
- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

















