40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதி மீது நாற்பது ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது
இந்த குண்டுகளால் அதி பயங்கர குண்டுகளை அமெரிக்கா வழங்கி இருந்தது .
மலைகளை குடைந்து தாக்கும் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கி இருந்தது .
40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
அதனை அடுத்தே தற்போது இந்த கொடூர தாக்குதலை நடத்தி கோர தாண்டவம் ஆடியது .
இந்த தாக்குதலில் 14500 மக்கள் பலியாகியும் 36 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
















