Tag: காதலியே
காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538
காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538
காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538
பாடலின் ஆசிரியர் தியாகி
காதலியே ஆசை காதலியே என்ற பாடலை காதலர் தினத்தில் பாடலின் ஆசிரியர் தியாகி அவர்கள் எழுதியுள்ளார் .
இந்த பாடல் காதலன் காதலி இடையே இடம்பெற்ற விலகலை விரிசலை எடுத்து பாடுகிறது .
காதலியே என் காதலே நீ இல்லை என்றால் எனக்கு என்ன வாழ்தலோ என்ற வகையில் படாலின் அர்த்தம் கொண்டதாக காணப்படுகிறது .
இலங்கை ஈழத்தை சேர்ந்த தியாகியின் வரிகளில் பெருமையை காதலுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
காதலர் தின பாடல்
Valentines Day Tamilsong |காதலர் தின பாடல் |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் 538
love ,ValentinesDay ,ValentinesDaysong ,ValentinesDaytamilsong
பாடல் பெயர் காதலியே ஆசை காதலியே
பாடல் ஆசிரியர் தியாகி |Thiyaki
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

நினைவில் வைத்து கொள் …!
நினைவில் வைத்து கொள் …!
தீயும் ஒருநாள் எரியும் எரியும்
தீங்கு அதில் பொரியும் பொரியும்
வாழ்வு தந்தார் வாசல் வரும்
வாழ் வழித்தார் வீதி வரும்
காலமதில் காட்சி விழும்
கண்கள் அது பூத்து விழும்
வாய் இருந்தால் சிரித்து விடு
வார்த்தை இரண்டை ஒடித்து விடு
வேர் மறைத்து நீர் நடந்தால் – ஆணி
வேர் பிடித்து முளை எழும்
ஆணவத்தை தலையில் வைத்தால்
ஆயூள் விரைவினிலே வாசல் வரும்
கண்ணிருந்தும் பார்வையிலா
காலமதில் முடங்கி இருப்பாய்
கனி மரத்து தோப்பறிந்து
கால மெல்லாம் அழுதிருப்பாய்
ஏதுமில்லை என்ர றிந்து
எவரையும் நீ ஏறிந்திடாதே
ஏற்றமது முளைத்து விட்டால்
ஏணி அவர் மறந்திடாதே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-04-2022








