Tag: கருணா அழுகை
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
இலங்கை ராஜபக்ச குடும்பம் தன்னை பயன்படுத்தி விட்டு ,
தற்போது கைவிட்டு விட்டார்கள் என கருணா புலம்பியுள்ளார் .
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை காட்டி கொடுத்து ,
அந்த அமைப்பை முற்றாக அழித்து ,தேச துரோகம் செய்த கருணா
,இன்று அதே கொள்ளை கும்பலினால் கைவிட பட்டுள்ளார் .
மக்களின் ஏகபோக கதாநாயகனாக விளங்கிய ராஜபக்ஸ குடும்பம் ,
இலங்கை அரசியலில் இருந்து மக்களினால் துரத்தியடிக்க பட்ட நிலையில் ,
கருணா கைவிட பட்டுள்ளார் .
பிரபாகரனை காட்டி கொடுத்தவர் எங்களை மட்டும் என்ன விட்டு வைக்கவா
போகிறார் என்பதை, நன்கு உணர்ந்த ராஜபக்ச குடும்பம் ,கருணாவை ஓரத்திலேயே வைத்திருந்தது .
அவர்கள் கணக்கு நிலைதான் போல். இப்பொழுது அவர்களினால் கருணா கைவிட பட்டுள்ளார் .
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
இந்த பக்கம் வந்தால் தமிழர்கள் அடிப்பார்கள் ,அந்த பக்கம் போனால் அவர்கள் உதைப்பார்கள் ,ஆதலால் கவலையில் போதையில் நன்றாக புரண்டு வருகிறாராம் .
இவ்வாறு போதையில் நான் மிதப்பதாக கருணாவே தெரிவித்துள்ள்ளார் ,
வீரத்தின் வேந்தனாக விளங்கிய கருணா ,போதையின்
அடிமையாக மாறிய கேவலம் .
வராலாற்று மாற்றங்கள் இப்படியும் நடக்கத்தான் செய்யும் என்பதற்கு ,
துரோகி கருணா உதாரணம் என கொதிக்கிறது தமிழர் தரப்பு .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுby நிருபர் காவலன்
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுby நிருபர் காவலன்
- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவுby நிருபர் காவலன்
- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்by நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்by நிருபர் காவலன்
- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைதுby நிருபர் காவலன்
- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கைby நிருபர் காவலன்

















