Tag: கட்டுக்குள் நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்
காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2022
காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன
காட்டு யானைகள் 205 , காட்டுக்குள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன.
கென்யாவின் அதிக உல்லாச பயணிகள் வருகை தரும், வன விலங்கு பாதுகாப்பு காட்டு பகுதியில் இந்த விலங்குகள் இறந்து காண படுகின்றன .
கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள் ,ஒட்டகங்கள் ,எருமைகள் ,என பல்வேறு பட்ட விலங்குகள் நூற்று கணக்கில் இருந்துள்ளன .
யானைகள் கொலை செய்ய பட்டு ,தந்தங்கள் திருடி செல்வதான , குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
இந்த விலங்குகள் தொடர் மரண அதிகரிப்பு ,வன விலங்கு பாதுகாப்பு பிரிவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது










