ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
Posted in இலங்கை செய்திகள்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார் சாதனை ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது .

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள ,இவ்வேளையில் அதனை ஆரம்பித்து வைக்கும் முதல் கட்டமான ஒலிம்பிக் தீயினை தர்சன் எனப்படும் ,தமிழர் ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளார் .

புலிக்கொடியுடன் ஒன்று கூடிய தமிழர்கள் அந்த சாகசாத்தை காண முண்டியடித்தனர் .

எனினும் அந்த கொடிகளை அகற்றும் படி கோரி ,தம்மை போலீசார் தடுத்ததாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்தனர் .

தமிழர்களுக்கு மதிப்பு அளித்து பிரான்ஸ் நட்டு ஆளும் அரசு தமிழர் ஒருவருக்கு ,ஒலிம்பிக் தீபத்தகி ஏற்றிட அனுமதி வழங்கியது, மிக பெரும் சாதனையாக பார்க்க படுகிறது .

வரலாறு காணாத மிக பெரும் பெருமையை பிரான்ஸ் ஈழ தமிழருக்கு வழங்கி ஹவுராவித்துள்ளதாக தமிழர்கள் பேசி வருகின்றனர் .

பல ஆயிரக்கண தமிழர்கள ஒன்று குவிந்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

முழுமையாக காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்