Tag: ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
119 அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சுby நிருபர் காவலன்
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானைby நிருபர் காவலன்
- குற்றவாளிக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்by நிருபர் காவலன்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்குby நிருபர் காவலன்












