Tag: எம்பி துரைராசா ரவிகரன்
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
Author: நிருபர் காவலன் Published Date: 17/05/2026
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன் அவர்களது வரிகள் கேட்கும் பொழுதே கண்கள் கலங்க வைக்கிறது .
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முள்ளி வாய்க்கால் பேரவலத்தை மகிந்தா அரசு செய்து முடித்தது .
இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

அந்த துயர் தோய்ந்த வரலாற்று துயரை இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மனம் உருகி எழுதியுள்ளார் .
இதற்கு வன்னி மைந்தன் இசை குழுவின் இசையில் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .
எம் இனத்தின் அவலம் மறையுமா
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் எம் இனத்தின் அவலம் மறையுமா ,தமிழர் தேசம் அதை மறக்குமா ..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல
மீண்டும் எழுந்து வருவோம்
எங்க மண்ண காப்போம்
நாங்க எங்க மண்ண காப்போம்
முள்ளி வாய்க்கால்
எம் இனத்தின் அவலத்த
நெஞ்சம் மறக்குமா
அந்த நினைவ மறக்குமா
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா








