உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

ரசியா நாட்டின் மீது வீச பட்டு வந்த மிக முக்கிய ஏவுகணைகள் மற்றும் 18 HIMARS ஆட்டி லொறிகள் 18 மற்றும் மிக முக்கிய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

உக்கிரேன் தலைநகர் மீது மூன்றாவது நாள் கடந்து அகோர ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திய வண்ணம் உள்ளது .

தொடரும் ரசியாவின் தாக்குதலினால் ,உக்கிரேன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ஆனால் உக்கிரேனோ தாம் ரசியா இராணுவத்தை விரட்டி கொண்டிருப்பதாக அறிவித்த வண்ணம் உள்ளது .

Posted in உளவு செய்திகள்

ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

உக்கிரன் நாட்டின் இராணுவ கார்க்கோ விமானம் ஒன்று மிக ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடி பயணித்த வேளை வெடித்து சிதறியது .

இந்த விமானத்தில் அதி பயங்கரமான மிகவும் ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடிபயணித்த பொழுது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றி கொண்டது .

இந்த தீவிபத்த்தை அடுத்து அந்த உக்கிரேன் இராணுவ விமானம் வானில் வெடித்து சிதறியது .

உக்கிரேன் இராணுவ கார்க்கோ ஆயுத விமானம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இரட்சத கார்க்கோ விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பயணித்துள்ளனர் .

இவ்வாறு பயணித்த அனைவரும் அந்த விமானத்துடன் வெடித்து சிதறி இறந்துள்ளனர்.

இந்த விமானத்தில் எவ்விதம் தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ரசியா இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நான்கு தொன் எடையுள்ள கெமிக்கல் ஆயுதங்களே விமானத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

உக்கிரேன் கார்க்கோ விமனாத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் எடுத்துவரப்பட்ட தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .