Tag: உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .
ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .
ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .
ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .
இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .
ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .
இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .
குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .
அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .




















