ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி ,கடந்த தினம் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுய் வன்னி மைந்தனின் ,vanni forex live எனும் டிக் டாக் ஊடக நேரலை செய்யப்பட்டது .

இதன் பொழுது முதலாவதாக கலந்து கொண்ட இந்த சிறுமி சத்திய சில்வியா நோர்வே – எங்கிருந்தாலும் ,,,எனும் தேச பாடல் ஒன்றை பாடி அசத்தி இருந்தார் .

குழுமி இருந்த மக்கள் பாராட்டை பெற்றதுடன் மீளவும் ஒருமுறை பாடும் படி கேட்க பட்டதை அடுத்து அந்த அந்த பாடலை சில்பியா மீளவும் துணிந்து அழகுற பாடினார் .

கடல் கடந்து வருகைதந்து ,இந்த வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் எமது தேசிய கனவை சுமந்து இந்த சிறுவர்கள் பயணிப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

அந்த வகையில் நேரலைக்கு வந்து இந்த தேசிய பாடலை பாடி சென்ற அந்த அற்புக குரலுக்கு சொந்தமான சில்பியாவையம் அவரது தந்தாய் ,மாற்றும்

பாடல் பாடிய எஸ், செல்வன்,வாணி ,பிரகாஷ் ,பீகே ,எஸ்,ஜேகே தம்பதிகள் ,ஏனையவர்களுக்கும் கவிதைகள் பாடிய சுலோஜனா ,வாணி, வெற்றி மாறன், அருள்நிலா வாசன் ,முகுந்தன் ஆகிய அணைத்து உறவுகளையும் எதிரி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி கொள்கிறது .