Tag: இலங்கை பயங்கரவாதி
Posted in Uncategorized
நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2021 Leave a Comment on நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி
நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி
நியூலாந்தில் பத்து வருடங்களாக வசித்து வந்த இலங்கையர் ஒருவர் பத்து பேரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்
இவர் ஐ எஸ் தீவிரவாதிகளின் போதனைகளால் ஈர்க்க பட்டு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளதுடன் ,இவர் தொடர்ந்து போலீஸ்
கண்காணிப்பில் உள்ளாக்க பட்டு வந்தவர் எனவும் அவ்விதமான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,சூப்பர் மரக்கட்டுக்கு வந்த அப்பாவி மக்களையே இந்த கொடூரன் குத்தியுள்ளான்
ஒரு நபர் புரிந்த செயலினால் ஒட்டு மொத்த இலங்கையருக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது






