இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 500 ரூபா வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் பேக்கரிகளின் மூல பொருளாக விளங்கி வரும் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

அதனால் மாவின் விலை அதிகரித்து செல்வதாலும் , இந்த விலைமீளவும் அதி உச்சத்தை எட்டி பிடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

500 ரூபாவுக்கு பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அன்றாடம் கூலிகள் மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடும் என தெரிவிக்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது

கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

    இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

    இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர்

    மூன்றாவது முறையாக பாணின் விலைகள் அதிகரிக்க படுகின்றன

    இந்த திடீர் விலை அதிகரிப்பால் அடிப்படை பொருளாதாரா வசதி இன்றி

    தவிக்கும் மக்கள் பெரிது பாதிக்க படுகின்றனர் ,ஆனால் அவற்றை எல்லாம்

    கருத்தில் கொளளது வீழ்ந்து போன பொருளாதரத்தை நிமிரத்திட கோட்டபாய ஆட்சி பீடம் இந்த அடாவடியை நடவடிக்கையை தொடர்கிறது