இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
Posted in உலக செய்திகள்

இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்

இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்

மெஸ்சிக்கோ Valparaiso பகுதியில் ஆயுதம் தங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிது .

இவர்களை கட்டு படுத்த காவல்துறையினர் நடவாடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

அவ்வாறே காவல்துறையினரை கண்ணுற்ற குழுக்களை அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .