Tag: இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தனby நிருபர் காவலன்
- கொள்ளை வழக்கில் நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியதுby நிருபர் காவலன்
- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணைby நிருபர் காவலன்












