Tag: இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது
by நிருபர் காவலன் - மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000
by நிருபர் காவலன் - நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி
by நிருபர் காவலன் - உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
by நிருபர் காவலன் - நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை
by நிருபர் காவலன்







