Tag: இந்தியாவில் தேர்தலில்
Posted in உலக செய்திகள்
இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 09/07/2023
இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்
இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ,
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி ,
9 பேர் பலியாகியுள்ளனர் .
மேற்கு வங்க மாநிலத்தில் ,
மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை,
நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் இருந்து தேர்தல் தொடர்பான,
வன்முறையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
வன்முறை மோதல்களில் பலர் காயப்பட்டுள்ளனர் .
தவிர, குறைந்தது இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள்,
சேதமாக பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்








