Tag: ஆர்மேனியா
ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அர்மேனியாவுக்கு திடீர் பயணம் என்று மேற்கொண்டுள்ளார்.

இவரது பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
யூத படைகள் ஈரானை சுற்றி வளைத்து விரட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது ஈரான் அதற்கெற்ற வகையில் தன்னை பாதுகாக்கும் நடவடிக்கையில் தனது அயல் நாட்டு உறவுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறது.
விரைவில் ஈரான் மீது நேரடி தாக்குதலை இஸ்ரேல் அமெரிக்கா நேச நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துவனை எதிர்பார்க்கப்படும் வேளையில்
அதை நான் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
புதிய ஆயுத தயாரிப்புகள் என்பனவற்றில் அவை தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.
அதனை அடுத்து இருளானுடைய பாதுகாப்பு அமைச்சர் இந்த பயணம் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படும் என ஈரான் அரபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .
ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.
146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .
பாலஸ்தீனம் தினம் தனி நாடு
அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .
மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .
இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.
இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்










