Tag: ஆர்ப்பாட்டத்துக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2023
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளார்.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
by நிருபர் காவலன் - ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
by நிருபர் காவலன் - யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
by நிருபர் காவலன் - மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
by நிருபர் காவலன் - SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
by நிருபர் காவலன்







