தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய பெரும்பாலான ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றம் பொறுமை கருணா தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதி தலைவராகவும் விடுதலைப் புலிகளை உடைவதற்கு காரணமாக விளங்கிய கருணா இப்படி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார் .

அவ்வாறு அவர் பாரிய வெற்றியை சந்தித்தால் மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டுவார் என கருணா தெரிவித்துள்ளார்.

தமிழருடைய ஒட்டுமொத்த ஆதரவும் இம்முறை ரணில் விக்கிரம சிங்காவுக்கு காணப்படும் எனவும் அவரும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கி நாட்டினை செம்மையாக வழிநடத்திச் செல்வார்கள் என இப்படி தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய யுத்தம் மற்றும் சமரச பேச்சு இடம்பெற்று கொண்ட காலப்பகுதியில்,

கருணாவை தாந்திரமாக பிரித்தது வேறு யாரும் இல்லை ரணில் விக்கிரமசிங்கா என்கின்ற பேச்சு அடிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.