அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி இரண்டு தினங்களின் பின்னர் ,
தென்கொரியாவுக்கு அமெரிக்கா, அணுகுண்டு ஏவுகணை ,
நீர்மூழ்கி கப்பல் வந்தடைந்துள்ளது .

அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்,
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள, துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக,தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

அமெரிக்காவன் அணுகுண்டு நீர்மூழ்கி கப்பல் ஒன்று ,
ஆறு ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக
தென்கொரியாவில் நிறுத்த படுகிறது, இதுவே முதல் தடவையாக உள்ளது .

ஏப்ரலில், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது வழங்க பட்ட ,உறுதிமொழி உடன்படிக்கையின் பின்னர்,இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம்

அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம்

அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம் ,
எதிரி நாட்டை அழிக்க நட்பு நாட்டுக்கு அணுகுண்டுகளை
வழங்கும் அமெரிக்கா செயலினால் பதட்டம் அதிகரிப்பு .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல்
Posted in உளவு செய்திகள்

தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

வடகொரியா ஏவுகணை சோதனை அடுத்து அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல் ,தென் கொரியாவுக்கு பயணித்த வண்ணம் உள்ளது .

அமெரிக்க இராணுவ தலைமையகத்தின், அதிரடி உத்தரவிற்கு அமைய இந்த அமெரிக்கா விமான தங்கி கப்பல் பயணிக்கிறது .

தென்கொரிய அமெரிக்கா இனைந்து ,கடல் போர் ஒத்திகையில் ஈடுபடும் நோக்குடன் ,இந்த் கப்பல் பயணிப்பதாக தெரிவிக்க படுகிறது .

தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

அமெரிக்கா கப்பல் வருகையை அடுத்து, வடகொரியா மேலும் ஏவுகணை சோதனைகளை ,தொடராக நடத்த கூடுமே என எதிர் பார்க்க படுகிறது .

வடகொரியா மீது மிக பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா ,ஜப்பான்,தென்கொரிய இணைந்துள்ளது .

இவ்வாறான நிலையில் ,வடகொரியா தொடராக தமது நாட்டினை பாதுகாத்து கொள்ளும் முகமாக ஏவுகணைகளை சோதனை புரிந்த வண்ணம் உள்ளது,தொடராக ஏவுகணை சோதனை நடத்தும் என்பது குறிப்பிட தக்கது .