crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து
இலங்கையில் உலகில் பிரபலமாக பேச படும் ,crypto currency பங்கு சந்தை வர்த்தகம் மூலம் ,பல்லாயிரம் இலாபம் தருவதாக கூறி மோசடி .
இவ்வாறு ,14 பில்லியன் இலங்கை ரூபாய்கள் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சீனா நட்டு தம்பதிகளின் பின்புலத்தில் இந்த மகா மோசடி இடம்பெற்றுள்ளது .
இலங்கையின் மிக பெரும் ஐந்து நட்ச்சத்திர கொட்டல்களில் தங்கி ,அவர்கள் மூலம் இந்த crypto currency மோசடிகள் இடம் பெற்றுள்ளது. .
பங்கு சந்தையில் எவ்விதம் வர்த்தகம் செய்வது என்பது தொடர்பாக தெரியாத அப்பாவி மக்கள் சிக்கி விடுகின்றனர் .
,இவர்கள் பேச்சில் மயங்கி, தமது பணத்தை கொடுத்து ஏமார்ந்து போன சோக வரலாறு தற்போது நிகழ்ந்துள்ளது .
crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து
ஆடை மற்றும் ,அவர்களை கவரும் பேச்சில் மயங்கும் ,நம்மவர்கள் ,இவ்விதமான மோசடி கும்பலிடம் முற்றாக தம்மை இழந்து போகின்ற, வரலாறு இடம்பெறுகிறது .
தற்போது இந்த மாக கொள்ளை தொடர்பான ,தீவிர விசாரணைகள் , குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .
சர்வதேச போலீசார் உதவியுடன் ,இந்த கொள்ளை கும்பலை, கைது செய்திடும் வேட்டையில் போலீசார் களம் இறங்கியுள்ளனர் .
மிக பெரும் மாபியாக்கள் இதில் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்