Category: நந்தினி பாடல்
நந்தினி பாடல்கள்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமான நந்தினி அவர்கள் எழுதிய பாடல்கள் இந்த் பகுதியில் காணலாம் Nandini Songs
You can find songs written by Nandini, who debuted as a lyricist on the Vanni Maindan TikTok platform, in this section.
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566|
எங்கே ..எங்கே ..
எங்கே ..
அப்பா நீ எங்கே..
தேடி தேடி அலைகிறேன்
தேடி தேடி அலைகிறேன்
தேம்பி தேம்பி அழுகிறேன்
எங்கே ..எங்கே ..எங்கே..
அப்பா உன் விரல்கள் எங்கே..
என்ற பாடலை பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .
தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் மகளின் வலியை இந்த பாடல் எடுத்து விளக்கியுள்ளது குறிப்பிட தக்கது
dad ,father ,அப்பா
பாடல் பெயர் எங்கே எங்கே அப்பா நீ எங்கே
பாடல் பெயர் எங்கே எங்கே அப்பா நீ எங்கே
பாடல் ஆசிரியர் நந்தினி |NANTHINI
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

- சமாதான பொறியில் சிக்கிய ஈரான்

- இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றில் ஈரான் புகார்

- ஈரான் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- பலும்மஹாராவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ஈரானுடன் பேச அமெரிக்கா மறுப்பு

- ஈரான் தலைமையை அழிக்கும் நகர்வில் இஸ்ரேல்

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

ஓ ஓ தென்றலே தென்றலே | Oh Thenrale Oh Thenrale |557 | | VANNI MAINTHAN Song
ஓ ஓ தென்றலே தென்றலே | Oh Thenrale Oh Thenrale |557 | | VANNI MAINTHAN Song
ஓ ஓ தென்றலே தென்றலே | Oh Thenrale Oh Thenrale |557 | | VANNI MAINTHAN Song ,ஓ ஓ தென்றலே தென்றலே எனும் பாடலை பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .
காதலின் ஏக்கத்தை வலியோடு பகிர்ந்துள்ளார் .
மனிதர்களை ஆட்கொள்வது காதலாகும்
மனிதர்களை ஆட்கொள்வது காதலாகும் ,அந்த காதல் ஓர் மனிதனை வாழும் போது எப்படி ஆட்டி படைக்கிறது என்பதையும் .
அந்த மன உணர்வூகளை ஆசையின் ஏக்கத்தையும் இந்த பாடல் சிறப்பாக எடுத்து காட்டியுள்ளது .
அந்த பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள் உறவுகளே .
பாடல் பெயர் ஓ ஓ தென்றலே தென்றலே
பாடல் ஆசிரியர் நந்தினி | Nanthini
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .
காதல் என்பது மாயை தானோ ,இந்த காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .
கல்லறையில் அழும் பெண் நெஞ்சில் உள்ளவன் கல்லறையில் …
கதறி அழும் காதலி ன் வலிகள் படர்ந்த பாடலாக லண்டனை சேர்ந்த பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .
நதியின் பாடல் சோக துயரை ஏற்படுத்தியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளியாகி வரும் இன்றைய
இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது
பாடல்களில் ,இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது . கல்லறையில் உறங்கும் மாவீரம் Kaathal Enpathu Maayai Thaano| 534| நந்தினி
Is love an illusion, is this love a dream that has fallen into the eyes?
A woman crying in the cemetery, a man in the cemetery…
The song is written by London-based author Nanthini.
Nadi’s song has caused sadness and grief. Among the songs released today on Vanni Maindan’s TikTok platform, two songs have been released as sad songs. A hero sleeping in the cemetery
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song
இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song
இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song
இதயமே என் இதயமே சோகம் தளும்பிய கண்ணீர் சோக பாடலாக அமைந்துள்ளது .
காதலின் கீதம்
காதலின் இதமான சுகமான கீதமாக இந்த காதலின் கீதம் அமைந்துள்ளது .
பிரிட்டனை சேர்ந்த நந்தினி அவர்கள் இந்த பாடலை வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் ஊடாக வெளியிட்டுள்ளார்.
தொடராக பல பாடல்களை வித்தியாசமாக எழுதி அசத்தி வரும் பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் பாடல் பெண் குரலில் வெளி வந்துள்ளது .
இதமான கீதமாக இதயத்தை வருடுவதாக உள்ளது சிறப்பு அம்சத்தை பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song
ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song.
பாடலின் ஆசிரியர் நந்தினி
ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song காதலை மனம் உருகி எழுதியுள்ளார் பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் .
12க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் தற்பொழுது எழுதிய இந்த பாடலானது வித்தியமான காதல் வரிகளை கொண்டு செதுக்க பட்டுள்ளது .
காதலின் ஏக்கம் தவிப்பு ,ஏமாற்றம் என்பன கலந்த்து விரிந்து படர்ந்துள்ளது இந்த பாடல் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .
யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

தாய் மடி தந்த தாயுமானவனே | Thaai Madi thantha Thaayumaanavane | Ai Tamil Song
தாய் மடி தந்த தாயுமானவனே | Thaai Mai thantha Thaayumaanavane | Ai Tamil Song
தாய் மடி தந்த தாயுமானவனே | Thaai Mai thantha Thaayumaanavane | Ai Tamil Song என்கின்ற பாடலை நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .
பிரிட்டனை சேர்ந்த நந்தினி
பிரிட்டனை சேர்ந்த நந்தினி அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் மூலம் எழுதிய 11வது பாடலாக இது அமைய பெற்றுள்ளது
.புதிய வரிகள் புதிய மொழிகள்
புதிய வரிகள் புதிய மொழிகள் ,இதயத்தின் வலிகளை இந்த பாடலில் கொட்டியுள்ளார் .
அற்புதமான இசையுடன் இந்த பாடல் வெளியாகியுள்ளது ,நீங்களும் இதனை கேட்டு பாருங்கள் உறவுகளே .
வாழ்த்துக்கள் நந்தினி அவர்களே .
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

என் வலியை எடுத்து சொல்ல
என் வலியை எடுத்து சொல்ல
என் வலியை எடுத்து சொல்ல |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை – இளங்கோ செல்லப்பா
நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல
நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல எனக்கு இங்கு யாரும் இல்ல என்ற பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .
வன்னி மைந்தனின் டிக் டாக் தளம் ஊடக அறிமுக படுத்த பாடுகின்ற 15 தவாது பாடலாசிரியராக நந்தினி அவர்கள் காணப்படுகின்றார் .
இதயம் கணக்கும் காதல்
அவருக்கு எமது வாழ்த்துக்கள் ,இதயம் கணக்கும் காதல் வாழ்வின் சோக பாடலாக இந்த என் வழியை எடுத்து சொல்ல என்கின்ற நந்தியின் பாட்டு காணப்படுகிறது .
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586





















