பதட்டம் இஸ்ரேல் எங்கும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பதட்டம் இஸ்ரேல் எங்கும்

பதட்டம் இஸ்ரேல் எங்கும்

பதட்டம் இஸ்ரேல் எங்கும் ,எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இருந்து 48 மணித்தியால இடைவெளிக்குள் எங்கும் ஈரான் மற்றும் அதனுடைய ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என்பதால் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை தயார் நிலையில் தாங்கள் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது .

முதன்முதலாக ஈரான் தாக்கிய பொழுது 300 விமானங்கள் மற்றும் ஆயிரம் ரொக்கெட்டுகளை வீசி தள்ளினர்.

இம்முறை இந்த தாக்குதல் நடத்துகின்ற பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை இவர்கள் வீச கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இசுரேலின் விமானத்தளங்கள் துறைமுகங்கள் என்பனவற்றை அடித்து நொறுக்க இவர்கள் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிந்து தாக்குதலை மேற்கொண்டு ஈரான் மத்திய கிழக்கில் நிம்மதியற்ற ஒரு நாடாக மாற்று நோக்கில் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து இஸ்மாயில் ஹானியாவை பலஸ்தீன இயக்க அரசியல் தலைவரை படுகொலை செய்தது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது ஈரான் இஸ்ரேலை தாக்கப் போகின்றது.

ஆறு நாடுகளில் இருந்து ஆறுமுனையுடான புதிய தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பொழுது இஸ்ரேல் பீதியில் உறைந்துள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் அடுத்தடுத்து ஏவுகணைகள் விமானங்கள் இஸ்ரேல் எங்கும் நுழையப் போகின்றன .

இஸ்ரேல் ஐவேளை ஈரானால் என்கின்ற விடயத்தில் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

எரியும் ஆயுத தொழில் சாலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஆயுத தொழில் சாலை

எரியும் ஆயுத தொழில் சாலை


எரியும் ஆயுத தொழில் சாலை ,ஹமாஸ் இஸ்ரேல் குடியிருப்பு மீது ரொக்கட் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேலை கடுமையாக ஈரான் தாக்க போகிறது என எதிர்பார்க்கும் இவ்வேளையில் தற்போது தாக்குதல் சூடு பிடித்துள்ளது

வீடியோ

இஸ்ரேல் வீடுகளை தக்கிய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வீடுகளை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் வீடுகளை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் வீடுகளை தாக்கிய ஹிஸ்புல்லா,புதிய வடிவம் பெற்றுள்ள லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் .

பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து தற்போது புது வடிவம் பெற்றுள்ள தாக்குதல் கண்டு இஸ்ரேல் அலறியவண்ணம் உள்ளது .

வீடியோ

ஈரானை தாக்க பிரான்ஸ் பிரிட்டன் தயார் நிலையில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்க பிரான்ஸ் பிரிட்டன் தயார் நிலையில்

ஈரானை தாக்க பிரான்ஸ் பிரிட்டன் தயார் நிலையில்

வீடியோ

பலஸ்தீனத் தலைவர் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பலஸ்தீனத் தலைவர் படுகொலை

பலஸ்தீனத் தலைவர் படுகொலை

பலஸ்தீனத் தலைவர் படுகொலை ,பலஸ்தீனத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் அமெரிக்கா மற்றும் மோசட் என்பன ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை தற்பொழுது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரது கூட்டு நடவடிக்கையின் ஒற்றுமையின் காரணமாகவே தற்பொழுது பலஸ் தினத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானிய அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினுடைய உளவுத்துறையும் மொசாட் உளவுத்துறை இணைந்து ஒன்றுபட்டு இவரை படுகொலை செய்துள்ளதாகவும் அதற்கான பதிலடி நடவடிக்கை விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

எதிர்வரும் மணித்தியாலத்தில் எதிர்பார்க்கும் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேலியில் ஈரான் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது பதட்ட நிலவி வருகிறது.

72 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் ஈரான் எப்படி அங்கிருந்து எவ்வாறு தாக்கப்போவது என்ற பதட்டம் பரபரப்பு நிலவுகின்றது.

ஈரான் தாக்குதலை நடத்தினால் அதனை சமாளிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் தயாராக இருக்குமாறு அமெரிக்கா வேண்டுதல் எடுத்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது .

எந்த நாட்டில் வைத்தும் எவரையும் எங்களால் எப்பொழுதும் எப்படியும் படுகொலை செய்ய முடியும் என்பதையும் அதனால் அவ்வாறு படுகொலை செய்தால் எங்களை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற திமிரிலும் ஆணவத்திலும் அமெரிக்கா .

மற்றும் ஆடி வருகின்றன ஈரான் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இவர்களது ஆட்டங்கள் அடக்குவதற்கு இளமை தொடங்கும் என்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு ,பாலஸ்தீன மக்கள் விடுதலை போராளிகள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா பலியாகியுள்ளதாக தெரிவித்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

வீடியோ

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.

சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,

தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .

20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.

என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்

இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.

இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.

வீடியோ

அமெரிக்காவில் அதிக வெப்பம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிக வெப்பம்

 அமெரிக்கா அதிக வெப்பம்

 அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதட்ட நிலை மத்திய கிழக்கில்
பதட்ட நிலை மத்திய கிழக்கில்பதட்ட நிலை மத்திய கிழக்கில்

 மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .

அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .

 100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.

அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.

 மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.

அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்

இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்

இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்,தமது முக்கிய தளபதி ஒருவரை படுகொலை செய்தமைக்காக ,இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி வாழுங்க படும் என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார் .

,மேலும் பல செய்திகள் காணொளியில் பார்க்க

வீடியோ

டாங்கிகள் கவச வண்டிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

டாங்கிகள் கவச வண்டிகள் அழிப்பு

டாங்கிகள் கவச வண்டிகள் அழிப்பு

டாங்கிகள் கவச வண்டிகள் அழிப்பு, வெடித்த கடும் ,யுத்தம் சற்றும் எதிர் பாராத தாக்குதல் .

ஊடுருவ முயன்ற முன்னரங்க நிலைகளை உடைக்க முற்பட்ட பொழுது வெடித்த பெரும் யுத்தம் ஆயிரக்கணக்காண இராணுவம் பலி .

வீடியோ

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்,பலஸ்தீன மக்கள் விடுதலைக்காய் போராடிய ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கனியா அவர்கள் வீரமரணம் அடைந்தார் .

அவரது இறுதி நிகழ்வில் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று கூடி தமது அஞ்சலியை செலுத்தினர் .

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு , பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் தெரிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு ,ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து மக்கள் விடுதலை போராளிகளின் மிக முக்கிய தலைவராக கருதப்படும் இஸ்மாயில் உளவுத்துறை திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவர் தங்கி இருந்த வீட்டின் மீது ரொக்கேட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார்.

இவரை படுகொலை செய்ததற்கு பதிலடியாக ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா இருந்து மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனால் இஸ்ரேல் தரப்பில் பலத்த பதட்டம் காணப்படுகின்றது .

ஈரானுக்குள் வைத்து அடைக்கலம் கொடுக்கப்பட்ட இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது ஈரானுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது தமது நாட்டுக்குள் உருவி மோசட் நடத்திய இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உங்களது நாட்டுக்குள் வைத்து உங்களால் வளர்க்கப்பட்ட மிக முக்கியமான தலைவரை நாங்கள் படுகொலை செய்து விட்டோம் இனி என்னை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என இறுமாப்பு விட்டுள்ளது இஸ்ரேல் .

எங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களை நாங்கள் இல்லாது அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதன் ஊடாக உரத்து கூறி இருக்கிறது மொசாட்.

இஸ்மாயில் காணியா படுகொலை வெறுமனே கமாசுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல .

எந்த நாட்டினுடைய அதிபர்கள் யாராக இருந்தாலும் எமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் உங்களையும் நாங்கள் இவ்வாறு இல்லாத அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதனூடாக மொஸாட் இறுக்கமாக தெரிவித்திருக்கின்றது.

ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்


ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்

ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம் ,Hamas chief Haniyeh பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகளின் அரசியல் தலைவர்,


இஸ்மாயில் கானியா ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

காசா மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,Hamas chief Haniyeh assassinated in Tehran

வீடியோ

எரியும் எண்ணெய் கிடங்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் எண்ணெய் கிடங்கு

எரியும் எண்ணெய் கிடங்கு

எரியும் எண்ணெய் கிடங்கு .சற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதல் காரணமாக இந்த எண்ணெய் கிடங்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இந்த தாக்குதல் பின்புலத்தில் மேற்குநாடுகள் மூளை செயல்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்


இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள்

இஸ்ரேல் விமானத்தை துரத்திய ஏவுகணைகள், அதி உச்ச தாக்குதல் விமானங்கள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த விமானங்கள் தப்பி ஓடின .

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே .

வீடியோ

ஆயுதங்கள் வெடித்து சிதறல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுதங்கள் வெடித்து சிதறல்

ஆயுதங்கள் வெடித்து சிதறல்

ஆயுதங்கள் வெடித்து சிதறல். எதிரி முகாமுக்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதலில் ஏவுகனை சேமிப்பு களஞ்சியம் வெடித்து சிதறியது .

மேலும் செய்திகள் காணொளி உள்ளே

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் ,சீறி பாய்ந்த ஹிஸ்புல்லா ,ரொக்கட் அடித்து நொறுக்கிய ஏவுகணைகள்.

வெடித்து சிதறிய ஆயுத கூடம் .வெடித்த அதி உச்ச யுத்தம் ,காணொளியில் முழுமையான செய்திகள் பார்க்க .

வீடியோ

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்

உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம் ,அமெரிக்கா அரசனது தற்பொழுது ஒன்று தசம் ஐந்து பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ தலைமையகமே இந்த ஆயுதங்களை தாங்கள் உக்ரைன் நாட்டுக்கு வழங்கி உள்ளதாக ஊத்தியபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக இருநூறு மில்லியன் பெறுமதியான ஆயுத உபகரணங்கள் உடனடியாக அவசர உதவியாக வழங்க உள்ளதாகவும்,

இந்த ஆயுதங்கள் எதிர்வரும் வாரம் அளவில் உக்கிரனை வந்து அடையும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பில்லியனுக்கு மேற்பட்ட ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் குற்றம் சுமத்தி இருந்தார்.

உக்கிரனுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை எவ்வாறு வழங்க முடியும் என்கின்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கின்றார்.

இவ்வாறான செயல்பாடு அமெரிக்காவினுடைய பொருளாதாரதில் சீர் குலையம் எனவும் அதனுடைய பொருளாதாரத்தை காலியாக்கும் நடவடிக்கை ஒன்றாகவே உக்கிரனுக்கு கண்மூடித்தனமான ஆயுத உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் வருகை தந்தால் உக்கிரன் ரஷ்யாவுக்கான போர் முடிவுக்கு வந்து உக்கிரன் சரணடை வேண்டிய நிலை ஏற்படலாம் என்கின்ற நிலவரம் காணப்படுகின்றது.

உலக நாடுகள் இருந்த பெற்றுக் கொண்ட கடனை அடைப்பதற்கு உக்ரைன் வரலாற்றில் மீள முடியாத ஒரு காரணமாக இருக்கும் எனவும் தெரிவிக்க படுகிறது .

உக்ரேனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் ,உக்கிரன் இப்பொழுது இந்த நாடுகளின் பிடியில் உள்ளதாகவே மேற்படி ஆயுத உதவி படங்கள் முடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.