Posted in இலங்கை செய்திகள்

ரிச்சர்டு பதியுதீன் கைதகும் நிலை – விசாரணைகள் தீவிரம்

இலங்கையில் -ரிச்சர்டு பதியுதீன் கைதகும் நிலை – விசாரணைகள் தீவிரம் ,

மகிந்தா ஆட்சியில் வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழர்கள் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து அங்கு முசுலீம்களை

குடியேற்றி இலங்கையில் இரண்டாவது பூர்வீக குடிகள் முஸ்லிம் மக்களே என்ற நிலையில் ரிச்சர்டு பதியுதீன் செயல் பட்டு வந்தார் .

அவ்வாறான ஒருவர் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியாக விளங்கியுள்ளது நடைபெற்று முடிந்த விசாரணைகளில் தெரிய வந்ததது .

இதனை அடுத்து தற்போது குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப் பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இவரிடம் மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்கள் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன .
இந்த விசாரணைகள் முடிவில் வரும் தினங்களில் இவர் கைது செய்ய படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .

பலத்த மோசடிகள் ,அடாவடிகளை புரிந்து வந்தவரும் இலங்கையில் நிலவிய பயங்கரவாத குண்டு தாக்குதல் மூலம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்க

காரணமாக விளங்கிய ரிச்சார்ப்பதியுதீன் ,ஹிஸ்புல்ல்லா போன்ற முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட வேண்டும் என தொடர்ந்து பாதிக்க

பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தது வந்த பொழுதும் அவை இன்னும் நிறைவேற்ற படவிலை .

இன்று இடம்பெற்றுள்ள இந்த விசாரணைகளின் பின்னராவது இவர்கள் கைது செய்யப்பட்டு தகுந்த தண்டனை வழங்க படவேண்டும் என தமிழர்கள் வேண்டி கொள்கின்றனர் .

ரஜித ,சம்பிக்க கைதை அடுத்து இந்த முஸ்லீம் தீவிரவாதிகளும் கைது செய்யப் பட வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

கோட்டபாய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போன்று இந்த முஸ்லீம் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்க படுவார்களா என்பதை வரும் சில தினங்கள் எதிர்வு கூறும் .

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னராக கோட்டபாயா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே நிகழ்கால கள நிலவரமாக உள்ளது .

இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி வைத்துள்ளதாகவும் ,இலங்கையின் பாதுகாப்புக்கு எவராலும் அச்சறுத்தல் இல்லை என முழங்கிய

ஆளும் மக்கள் ஆட்சி வேந்தர் கோத்தபாயாவின் செயல் வடிவம் இதில் தெரிகிறது .

Posted in இலங்கை செய்திகள்

ரஜித சுவிஸ் பெண் பிணையில் விடுதலை

இலங்கையில் –ரஜித சுவிஸ் பெண் பிணையில் விடுதலை

இலங்கையின் – முன்னாள் நல்லாட்சியில் சுகாதார அமைச்சராக விளங்கிய ரஜித இன்று கொழும்பு
நீதிமன்றில் ,ஐந்து லட்ஷம் ரூபா சரித பிணையில் விடுதலை செய்யப் பட்டுளளார் .

அவரை போல சுவில் இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த பெண்ணும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுளள்னர் .

தொடர்ந்து ரஜித சுவிஸ் பெண் ,இவர்கள் தொடர்பான குற்ற சாட்டுக்கள் ,நீதிமன்ற விசாரணைகளை இடம்பெறும் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

இலங்கையில் -சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக பெண் நாட்டு தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சிங்கள பெண் ஒருவர் இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய பட்டார் .

அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்ற காவலில் சிறை வைக்க பட்டிருந்தார் .

அவ்வாறன பெண் மீண்டும் இன்று நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டு திறந்த வெளி விசாரணைக்கு உள்வாங்க பட்டார் .

ஆள் கடத்தல் மற்றும் முகவர் வேலை ,அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டமை ,

உண்மைக்கு புறம்பாக பொய் சாட்சி கூறியமை என அடுக்கு அடுக்காக இவர் மீது வழக்குகள் பதிவுகள் செய்ய பட்டு தொடர்ந்து நீதிமன்ற விளக்கமறியலில் வைக்க பட்டு விசாரணைகள் முன்னெடுத்து செல்ல படுகிறது .

இலங்கை ,சுவிஸ் நாடுகளுக்கு இடையில் உயர் மட்ட இராயத்தந்திர வெளியுறவு பேச்சுக்கள் இந்த கைது விடயத்தில் இடம்பெற்றாலும் ,

சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் ஆயர்

அதனை இலங்கை அரசு செவி மடுக்காது தமது சர்வாதிகார மேலாண்மை அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நகர்வில் நகர்ந்து செல்கிறது .

இந்த தூதரக பெண்மணி விடயமும் அவ்வாறே நோக்க படுவதுடன் உலக ம் தழுவிய நிலையில் இந்த விடயம் இலங்கை அரசுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து பேணப்படாமை உள்ளதை இவ்வாறான செயல்பாடுகள் காண பிப்பதாக மனித உரிமை மையங்கள் சுட்டி காட்டியுள்ளன .

சுவிஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு இப்பொழுது அந்த நாட்டுக்கு தமது மக்கள் பயணம் செய்வது பாதுகாப்பு அற்றது என அறிவித்திருந்த நிலையிலும்

ஆளும் இங்கை அரசு இந்த சுவிஸ் பெண் ஊழியர் விவகாரத்தில் கடும் போக்கை கடைப்பிடித்து வருவது இரு நாட்டு இராச்சிய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன் விசாரணைகளில் இருந்து குறித்த தமது ஊழிய பெண்ணை விடுவிக்கும் படி தாழ்ந்து ,பணிந்து இறங்கி சுவிஸ் நாடு வேண்டுதல் விடுத்த பொழுதும்

அவை யாவும் தட்டி கழிக்க பட்டு சுவிஸ் முகத்தில் ஆளும் கடும்போக்கு வாத கொடாத அரசு ஓங்கி அரை விடுத்துள்ளது .

இதன் தொடர்ச்சியில் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது ஐந்தாண்டு ஆச்சி முடிவில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கிணறுகளில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு

இங்கை -வவுனியா கிணறுகளில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு

இலங்கை – வவுனியா அம்மி வைத்தான் கிராமத்தில் சிசு ஒன்று கிணற்றில் தவறி வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது .

கடந்த இரவு இந்த சிசுவின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வவுனியா மருத்து வமனையில் மரண விசாரணைகளுக்காக வைக்க பட்டுள்ளது .

அதை தொடர்ந்து வவுனியா கொக்குவெளி பகுதியில் தனிமையில் வசித்து வந்த பத்தொன்பது வயதுடைய இளம் பெண் ஒருவரும் கிணற்றைல் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

அவரது வீட்டுக்கு சென்ற குடும்ப உறவினர்கள் அவரை காணவிலை என தேடிய பொழுதே வீட்டு கிணற்றைல் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .

இவர் தற்கொலை புரிந்தாரா ..? அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை .

சடலம் மீட்க பட்டு வவுனியா அரசினர் வைத்தியசாலையில் மரண உடல் கூற்று சோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

ஒரே நாளில் கிணறுகளில் இருந்து இரண்டு பெண்கள் சடலங்கள் மீட்க பட்டுள்ளது அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு முன்னரும் வவுனியா பகுதியில் கிணறுகளில் இருந்து பெண்கள் ,சிறுவர்கள் சடலங்களாக மீட்க பட்டது வரலாறாக வீழ்ந்து உறங்கும் நிலையில்

தொடர்ந்து கிணறுகளில் மனித சடலங்கள் மிதப்பதே இந்த பீதிக்கு காரணமாக அமைந்துள்ளது ,

இதுவரை இந்த உயிர்பலிக்கான உடனடி காரணம் உறுதியாக தெரியவரவில்லை .

குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளின் முடிவிலே மேற்படி மரணங்கள் தொடர்பான திடுக்கிடும் விடயங்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மரண விசாரணை அறிக்கையும் இதுவரை வழங்க படாத நிலையில் இதன் முழுமையான விபர கோப்பு இதுவரை தெரியவரவில்லை .

மரண விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

களமுனைக்கு சென்றவர்களிடம் போலீசார் வாக்கு மூலங்கள் பெற்று வருவதுடன் ,இதர தடவியல் நிபுணர்கள் தடயங்களை கண்டறியும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்ந்து ந்த பகுதியில் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது .

தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இலங்கையில் –மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இலங்கை -கடந்த இரவு மாத்தறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி யாகியுள்ளனர் .

வெளியில் சென்ற தந்தை வீட்டுக்கு வராமையால் அவரை தேடி சென்ற தாய் ,தந்தை இவர்களுடன் அவரது மருமகள் ஆகியோரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர் .

சடடவிரோதமாக அமைக்க பட்ட மின்சார வேலியில் சிக்கியே இந்த மூவரும் பலியாகியுள்ளனர் ,வன விலங்குகளிடம் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ளும்

முகமாக அமைக்க பட்ட மின்சார வேலியில் சிக்கிய இந்த அப்பாவி மூன்று உயிர்களும் பலியாகியுள்ளன .

சம்பவத்தில் உடன் சென்ற மகள் உயிர்சேதம் ,காயங்கள் ஏதும் இன்றி அதிஷ்டவசமாக தப்பியுள்ளார் .
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .

குறித்த மின்சார வேலியினை அமைத்தவர்கள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதி உற்று வரும் நிலையில் வன ஜீவராசிகள் அமைச்சு அந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பபு

வழங்காததன் விளைவே மக்கள் இவ்வாறு திருட்டு தனமாக மின்சார வேலிகளை பாவிக்க காரணம் என தெறிவிக்க படுகிறது .

காட்டு யானைகள் ஊர் மனைக்குள் புகுந்து மக்கள் ,மற்றும் அவர் உடமைகளை சேத படுத்தி செல்கிறது .

இந்த கொடிய விலங்குகளிடம் இருந்து தம்மை பாதுகாக்குமாறு மக்கள் விடுதஅவசர கோரிக் கைகள்

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் தட்டி கழித்ததன் விளைவே இந்த உயிர் பலிக்கு காரணமாக அமைந்துள்ளது .

இனியேனும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மக்கள் வாழ்வுரிமையை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவார்களா ..?

ஆளும் மக்கள் ஆட்சி சோசலிய குடியரசாக விளங்கும் ஆளும் கோட்டபாய அரசு இந்த விடயத்தில் கவனமெடுத்து மக்களை காப்பாற்றுமா ..?

பழிவாங்கும் அரசியல் அநகாரிக சேவை இயல் கலைந்து ,மனித நெறியுடன் கூடிய செயல்பாட்டுடன் இயங்குமா ..?

மகிந்த காலத்தில் இருந்து இந்த மின்சார வேலி அமைக்கும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

இலங்கை –வவுனியாவில் கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

இலங்கை – தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

சாரதியின் காட்டு பாட்டை இழந்து வவுனியாவில் பகுதியில் தடம் புரண்டு கவிழ்ததில் அதில் பயணித்த எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

படுகாயமடைந்த அனைவரும் வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .


காயமடைந்தவர்கள் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .எனினும் இவற்றை கட்டு படுத்த இலங்கை காவல்துறையினரால் முடியவில்லை .

சாரதிகள் அலட்சியே போக்கே மேற்படி விபத்துக்களுக்கு காரணமாக அமைவதாக போலீசார் தெரிவித்து வரும் நிலையில் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

யாழ் கண்டி ஏ ஒன்பது சாலை அபிவிருத்தி பணியில் பொழுது நேர்த்தியாக அமைக்க பட்டுள்ளதால் வாகன சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை ஒட்டி செல்கின்றனர் .

இதன் விளைவே இந்த கடுகதி விபத்துக்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம் .

வவுனியாவில்

Posted in இலங்கை செய்திகள்

இரணை மடு குளத்தில் டக்ளஸ் ஆட்டம்

இலங்கை –இரணை மடு குளத்தில் டக்ளஸ் ஆட்டம்

இரணைமடு குளத்தினூடாக மேலும் பெருமளவு மக்கள் பலனடையும் வகையில் அதனை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான நிதியினை

அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணை மடு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கின்ற நீரை சேமித்து

கிளிநொச்சி உட்பட நீர் தேவையான மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த திட்டத்தினால் எந்தவொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டிய அமைச்சர், இரணைமடு அபிவிருத்தி தொடர்பாக

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எடுத்துக்கூறி அடுத்த வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, இரணைமடு நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தா, குறித்த பிரதேச மக்களும் இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வருடந்தோறும் இரணைதீவு குளத்தில விடப்படுகின்ற மீன் குஞ்சுகளின் தொகை அதிகரிக்கப்பட

வேண்டும் எனவும் வருட ஆரம்பத்திலேயே அவை குளத்தில் விடுபடுமானால் அதிகளவான மீன் அறுவடையை தங்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர், குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்தோடு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையிலான இயந்திரப் படகு ஒன்றையும் பெற்றுத்தருமாறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் வேண்டுகோள் முன்வைக்கபட்ட நிலையில்,

முடிந்தளவு விரைவில் அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் முக்கிய பேச்சு

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

இலங்கையில் – முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம் ,

இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் சஜித் துக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுக்கள் இடம்பெற உள்ளனவாம் .

ரணில் சஜித்துடன் கூடி பேசுங்கள் என தனது முக்கிய தலைகளுக்கு கூறி விட்டு ரணில் மனைவியுடன் இந்தியாவுக்கு உல்லாசம் கழிக்க பறந்தார் .

இன்று நாடு திரும்பும் இவருடன் சஜித் அணியினர் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனராம் .

அதில் சஜித் கட்சி தலைவராக நியமிக்க படலாம் என கூறப்படுகிற பொழுதும் நரி ரணில் அனுமதி அளிப்பாரா ..?

ஆசை பட்டும் ஜனாதிபதியாக முடியாது தினறி போயுள்ள ரணில் தனக்கு கீழ் உள்ள ஒருவரை, முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்தை ஆட்சியில் அமர விடுவாரா என்ன ..?

இதற்காக தான் கோட்டா , மகிந்தவனுடன் கூட்டு இணைந்து சஜித் வெற்றியை கவிழ்த்தார் ரணில் .

தமது கட்சிகள் பலம் பெற்று ,மக்கள் ஆட்சியில் அமர வேண்டும் என விரும்புவது மேற்குலக அரசியல் நாகரிக நடைமுறை .

ஆனால் அதனை குழி தோண்டி புதைத்து தாமே ஆள வேண்டும், சாகும் வரை என எண்ணுவது கீழேதேச நாடுகளின் அரசியல் கோமாளித்தனம் .

அதனையே குள்ள நாரி ரணில் செய்து வருகிறார் ,சஜித் எதிர் பார்க்கும் அந்த முக்கிய பதவி வழங்க பாடுமா …? அல்லது பிரிந்து புது கட்சி ஒன்றை அமைப்பாரா ..?
என்பதை சில மணித்தியாலங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் .

யானை காட்டுக்குள் நிகழ்ந்து வரும் கலவரம் இத்துடன் முடிவுக்கு வருமா ..? அல்லது கட்சி இரண்டாக உடையுமா ..?

ஆவலுடன் மக்கள் எதிர் பார்த்து காத்திருந்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது . முதிர்ச்சி வாய்ந்தவராக கருத படும் ரணில் எடுக்கும் அந்த முடிவுகள் கட்சியை ஒன்று பட்டு வழிநடாத்துமா ..?

அல்லது பிரித்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரணில் போட்டு வைத்துள்ள அந்த நரி திட்டம் இன்று அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

சஜித் வெற்றி மீளவும் ரணிலினால் தடுக்க படுமா ..?முன் ஊந்தி தள்ள படுமா ..?

Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் முக்கிய பேச்சு

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

இலங்கையில் – முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம் ,

இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் சஜித் துக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுக்கள் இடம்பெற உள்ளனவாம் .

ரணில் சஜித்துடன் கூடி பேசுங்கள் என தனது முக்கிய தலைகளுக்கு கூறி விட்டு ரணில் மனைவியுடன் இந்தியாவுக்கு உல்லாசம் கழிக்க பறந்தார் .

இன்று நாடு திரும்பும் இவருடன் சஜித் அணியினர் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனராம் .

அதில் சஜித் கட்சி தலைவராக நியமிக்க படலாம் என கூறப்படுகிற பொழுதும் நரி ரணில் அனுமதி அளிப்பாரா ..?

ஆசை பாட்டும் ஜனாதிபதியாக முடியாது தினறி போயுள்ள ரணில் தனக்கு கீழ் உள்ள ஒருவரையும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்தை ஆட்சியில் அமர விடுவாரா என்ன ..?

இதற்காக தான் கோட்டா , மகிந்தவனுடன் கூட்டு இணைந்து சஜித் வெற்றியை கவிழ்த்தார் ரணில் .

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

தமது கட்சிகள் பலம் பெற்று ,மக்கள் ஆட்சியில் அமர வேண்டும் என விரும்புவது மேற்குலக அரசியல் நாகரிக நடைமுறை .

ஆனால் அதனை குழி தோண்டி புதைத்து தாமே ஆள வேண்டும், சாகும் வரை என எண்ணுவது கீழேதேச நாடுகளின் அரசியல் கோமாளித்தனம் .

அதனையே குள்ள நாரி ரணில் செய்து வருகிறார் ,சஜித் எதிர் பார்க்கும் அந்த முக்கிய பதவி வழங்க பாடுமா …? அல்லது பிரிந்து என்று புது கட்சி ஒன்றை அமைப்பாரா ..?
என்பதை சில மணித்தியாலங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் .

யானை காட்டுக்குள் நிகழ்ந்து வரும் கலவரம் இத்துடன் முடிவுக்கு வருமா ..? அல்லது கட்சி இரண்டாக உடையுமா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

யானை காட்டுக்குள் நிகழ்ந்து வரும் கலவரம் இத்துடன் முடிவுக்கு வருமா ..? அல்லது கட்சி இரண்டாக உடையுமா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரணில் போட்டு வைத்துள்ள அந்த நரி திட்டம் இன்று அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
சஜித் வெற்றி மீளவும் ரணிலினால் தடுக்க படுமா ..?முன் ஊந்தி தள்ள படுமா ..?

Posted in இலங்கை செய்திகள்

11 SSPs க்கள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு

இலங்கையில் –11 SSPs க்கள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் இராணுவம் ,மற்றும் காவல் துறைகளில் பாரிய அதிரடி சூறாவளி மாற்றங்கள் இடம்பெற்று வருகிறது

அவ்விதம் கடந்த சில வாரங்களுக்கு முன்னராக இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று நாடு இராணுவ மயமாக்களுக்கு உள்ளாக்க பட்டதன் பின்னர் .

தற்போது மீளவும் காவல்துறைக்குள் , அதிரடி பதவி உயர்வு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .

11 SSPs க்கள் தர அதிகாரிகள் DIGs தர அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்க பட்டு பணி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .

இவர்கள் அனைவரும் எதிர்வரும் தை மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்று நியமிக்க பட்ட இடங்களுக்கு மாற்றம் பெற்று செல்கின்றனர் .

தனக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை அள்ளி வழங்கி இராணுவத்தை தனது கட்டு பாட்டுக்குள் கோட்டாபய வைத்திருப்பதன் நோக்கம் மீளவும் இலங்கையில் மிக பெரும் போர் ஒன்று வெடிக்குமென அவர் கருத்துவதாகும் .

இலங்கை வரலாற்றில் புதிய கதா நாயகனாக தன்னை கருதி கொள்ளும் அவர் இலங்கை வரலாற்றில் தமிழர் தேசம் எப்பொழுது விழித்து கொண்டு மறு போருக்கு தம்மை தயார் படுத்தியது என்பதை அறியாமல் உளளார் என்ன …?

அதனால் தான் இந்த இராணுவ மய மாக்கல் அவசர வேகத்தில் நடப்பதன் எதிரொலியாக பார்க்க படுகிறது .

இலங்கை தனி சிங்களவர்களுக்கு உரியது என்பதும் அந்த மண்ணில் அவர்களே முதல் குடிகள் எனவும் கூறும் கோட்டா

முன்னெடுக்கும் மக்கள் ஆட்சி தத்துவம் காமடியாக மாறியுள்ளது ,என முன்னாள் முக்கிய அமைச்சர்கள் கூறி வருவதன் ஊடே வெளிப்படுகிறது .

இந்த முழுமையான இராணுவ மயமாக்கல் கோட்டா,மகிந்தா கருதும் முழு விடுதலையை சிங்கள பவுத்த பேரினவாதிகளிற்கு நிரந்தரமாக பெற்று தருமா ..?

வாக்குகள் மூலம் தனது மக்களை குஷி படுத்தவே இனவாத அரசியலை கோட்டா பரப்பி வருவது தெட்ட தெளிவாக தெரிகிறது என முக்கிய புள்ளிகள் பேசி வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும் இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்

கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும்
இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்,

நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட் வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் (கயிர்கட்டி தோட்டம்) வசித்து வருபவரே கே.உதயதீபன்

(வயது 26) இவருக்கு 12 வருடங்களுக்கு முன் தரம் 07 இல் இறம்பொட இந்து கல்லூரியில் கல்வி கற்றுக் கொன்டிருந்த காலப்பகுதியில் தனது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டது. கால்களை இழந்து

குனப்படுத்துவதற்கு பெற்றோர்கள் பல முயற்சிகளை எடுத்த பொழுதும் இது வரைக்கும் வெற்றியளிக்காத நிலையில் இந்த இளைஞன் தற்போதும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றார்.

மிகவும் துடிப்பும் நற்குணமும் மன தைரியமும் தன் நம்பிக்கையும் கொண்ட இந்த இளைஞன் சொந்த காலில் நிற்பதற்கு மலையக இளைஞர்களிடம் உதவிகரம் நீட்டுகின்றார்.

கால்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சுருசுருப்பாக எங்களுடன் கதைத்த உதயதீபனிடன் கருத்துகள் கேட்ட பொழுது.

எனது அம்மா எஸ்.சுந்தரம்பாள் (வயது 53) எனது அப்பா எம்.கனகராஜ் (வயது 52) ஆகிய இருவரும் எனக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்கள் அவர்களுக்கும் வயது போய்கின்றது.

இருவரும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு ஓய்வில் உள்ளார்கள். தற்போது வருமானத்திற்காக மரக்கரி தோட்டங்களில் அன்றாடம் தொழில் செய்கின்றார்கள் அவர்களையும் அரவனைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய நான் இவ்வாறு இருக்கின்றேன்.

எனக்கு கால்களில் தான் பிரச்சனை என் மனதில் அல்ல என் மனம் தற்போதும் துடிப்புள்ள இளைஞனாகவே இருக்கின்றது.

எனக்கு சொந்தமாக சுயதொழில் செய்ய அல்லது வியாபாரம் செய்ய யாரும் உதவி செய்வார்கள் ஆனால் என்னால் எனது அம்மா அப்பாவை பார்க்க முடியும்.

எனது அம்மா அப்பா இருவரும் எனக்காக பிச்சை கூட எடுத்துள்ளார்கள் இவர்களுக்காக ஒரு மகன் என்ற ரீதியில் சேவை செய்ய வேண்டும்.

எனக்கு வீட்டில் வசதிகள் இல்லை சக்கர நாற்காலியும் முறையான மலசலகூட வசதியும் இல்லை.

எனது காலை சுகப்படுத்த ஆரம்பத்தில் பல நல்லுள்ளங்கள் உதவிகள் செய்தன அதனை நான் மறக்கவில்லை. தற்போது எனது காலில் உணர்வுகள் இருக்கின்றன.

இதனை சரி செய்ய போதிய பணம் எனது அம்மா அப்பாவிடம் இல்லை. முறையான மருத்துவ வசதிகள் கிடைக்குமானால் நான் எனது சொந்த காலில் எழும்பி நிற்க முடியும்.

என்னை கவனிக்க அம்மா அப்பாவை தவிர யாரும் இல்லாதாதால் என் நிலை இவ்வாறு ஆகிவிட்டது.


இன் நிலையில் மலையகத்தில் உள்ள இளைஞர்களிடம் நான் சொந்த காலில் நிற்க உதவுமாறு கேட்கின்றேன் எப்படியும் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறினார்.

மலையக இளைஞர்களே இவர் சுயமாக கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்ய விரும்புகின்றார்.

இதற்கு முறையான தற்காலிக கடை அல்லது இவர் இருக்கும் பிரதேசத்தில் விற்பனை செய்ய கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும் சுயதொழில் ஒன்றையும் செய்ய விரும்புகின்றார்.

விரும்பியவர்கள் முன் வாருங்கள் இவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய

கால்களை இழந்து
கால்களை இழந்து
Posted in இலங்கை செய்திகள்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு,

மலையக நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டம் ஊடாக கெமிதன் தோட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் வாகன தடை போடப்பட்டுள்ளது.

நாளாந்தம் இந்த பாதையின் ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்ளுக்கு 100.00 ரூபாவும் முச்சக்கரவண்டிக்கு 100.00 ரூபாவும் காருக்கு 300.00 ரூபாவும் லொரிக்கு 500.00 ரூபாவும் பஸ் போன்றவற்றுக்கு 500.00 ரூபாவும் தோட்ட நிர்வாகத்தினால் அறவிடப்பட்டு வருகின்றன.


இதனால் இந்த பாதையை பாவித்து வரும் பெருந்தோட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை அறவிட வேண்டாம் என மக்கள் சம்பந்தபட்டவர்களுக்கும் பொலிஸிற்கும் முறைபட்ட செய்த போதும் அறவிடுவதினை நிருத்தவில்லை.

மேற்படி தோட்;;;டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி அரசியல் பிரமுகர்களின் முயற்சியில் அரசாங்கத்தினால் திருத்தி அமைக்கபட்டதாகும்.

மற்றைய பகுதி போக்குவரத்திற்கு உகந்தாக இல்லை மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த பாதையில் செல்வதால் வாகனங்களே பழுதடையும்.

இவ்வாறான நிலையில் வாகனங்களுக்கு பணம் அறவிடுவது வேதனைக்குறியது.

அது மட்டுமல்ல அரசாங்க நிதியில் அமைக்கபட்ட பாதையில் இந்த நாட்டின் மக்கள் பயணிப்பதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேற்படி பாதையை தோட்ட நிர்வாகம் முறையாக திருத்தி அமைத்து பராமறித்து இவ்வாறு அறவீடுகளை மேற்க்கொண்டால் பரவாயில்லை. அதுவும் இல்லை

மேற்படி பாதையினை 150 க்கு மேற்பட்ட பெருந்தோட்ட குடும்பங்களும் 100 க்கு மேற்பட்ட விவசாயிகலும் பாவித்து வருகின்றனர்.

இந்த பிரதேசத்தில் மரக்கரி உற்பத்தி அதிகம் இதற்கு நாளாந்தம் பல வாகனங்கள் சென்று வருவதும் வழக்கம்.

இவ்வாறான நிலையில் பணம் அறவிடுவது தங்களுக்கு மேலும் வாழ்க்கை சுமையை அதிகரித்து உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

தங்களிடம் சொந்த வாகனம் இல்லை. தனியார் வாகனங்களையே வாடகைக்கு பெற்று வருகின்றோம்.

இந்த வாகனம் வெளியார் வாகனம் என கூறி பணம் அறவிடுவது பொருத்தமானது அல்ல என மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இந்த நிலைமையை நேரில் ஆராய முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஸ்தலத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார்.

இதன் போது தோட்ட அதிகாரிகள்¸ பாதிப்புக்கு உள்ளான மக்கள்¸ கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர். இதன் போது ஏற்பட்ட வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் இந்த பணம் அறவிடும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொத்மலை பொலிஸ் நிலையத்தில் இதற்கான விசாரணைகள் 30.12.2019 நடைபெற தீர்மாணம் எட்டப் படவுள்ளது என்பதாகும் என .

இந்த விடயம் தொடர்பில் மேற்படி தோட்;டத்தின் உயர் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய பொழுது. நாங்கள் மேற்படி தோட்ட மக்களுக்கு பணம் அறவிடுவது இல்லை.

வெளியில் இருந்து வரும் வெளி வாகனங்களுக்கே அறவிடுகின்றோம்.

இதில் வரும் பணத்தை கொண்டு இந்த பாதையை பராமரித்து வருகின்றோம். இந் நிலையில் எங்களை குறை கூற வேண்டாம் என்று கூறினார்.

மலையக
மலையக
Posted in இலங்கை செய்திகள்

வீட்டை தீயிக்கு இறையாக்கி தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் photo

வீட்டை தீயிக்கு இறையாக்கி
தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த

15.12.2019 ஏற்பட்ட தீ வீபத்தில் தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அனைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்

வீட்டை தீயிக்கு அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தாலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகள் ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரணங்களும் சில ஆவணங்களும் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.

மனைவி தோட்டத்தில் தொழில் செய்கின்றார்; கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.

தோட்டத்தில் வீடு தராததினால் சொந்தமாக சிறுகை சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது. தற்போது வீடும் எரிந்து விட்டது.

தற்போது தோட்டத்தில் கைவிடப்பட்;ட வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கி வருகின்றனர்;.

கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 கல்வி பயின்று வருகின்றனர்.

மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.

இந்த குடும்பம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.

இந் நிலையில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களது வீட்டை மேலும் தற்காலிகமாக அமைத்துக் கொள்ள ஒரு தொகை தகரங்களும் கையளிக்கப்பட்டன.

எது எவ்வாறாயினும் இந்த பாகிக்கப்பட்ட இளம் குடும்பத்திற்கு தற்காலிகமாக உதவுவதற்கு பலர் முன் வந்த போதும் நிரந்தரமான

வீடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

உலகம் எல்லாம் பரவி வசிக்கும் ஈழத்து தமிழ் உறவுகளே இந்த உறவுகளுக்கு உங்களினால் முடிந்த உதவிகளை புரியுங்கள் .

இவர்கள் கண்ணீரை துடைத்து உதவிட முன் வருமாறு கையேந்தி கேட்டு கொள்கிறோம்

வீட்டை தீயிக்குக்கு
வீட்டை தீயிக்குக்கு
வீட்டை தீயிக்குக்கு
Posted in இலங்கை செய்திகள்

காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .

இலங்கையில் – காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .

இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது கடத்த பட்டு காணாமல் ஆக்க பட்ட உறவுகளுக்கு அரசு மரண சான்றிதழ் வழங்கி வருகிறது .

காணமல் போனவர்கள் தொடர்பில் திறந்த விசாரணைகளை மேற் கொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்து நீதியை நிலை நாட்ட வேண்டும் .

அதனை விடுத்து காணாமல் ஆக்க பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கி வருவது எவ்விதத்தில் நீதியாகும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் தனித்து போட்டியிட உள்ள நிலையில் விக்கினேஸ்வரன் போர்க்குற்றம் ,மற்றும் இன அழிப்பு தொடர்பில் தனது தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் .

இது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் நகர்வா .? அல்லது உண்மையில் மக்கள் மீது கொண்ட கரிசனையா என்பதை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்பொழுதே கூறி வைத்து கொள்ளலாம் .

அரசியல் வியாபாரிகள் மலிந்து போயுள்ள இலங்கை தீவில் இவை எல்லாம் ஒரு வேற்று நாடகம் , கோசம் என மக்கள் மூணு முணுக்கத் தான் செய்கின்றனர் .

Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி தாய் – மகன் பலி

குருநாகலில் -நீரில் மூழ்கி தாய் – மகன் பலி

இலங்கை – குருநாகல் பகுதியில்வாவி ஒன்றுக்குள் நீராட சென்ற தாய் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

43 வயது தாய் மற்றும் அவரது 15 வயது மகனும் இவ்வாறு நீர் சுழியில் இழுத்து செல்ல பட்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் .

இருவரது சடலமும் மீட்க பட்டு மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பலநாள் திருடர்கள் சிக்கினர்

இலங்கையில் -பலநாள் திருடர்கள் சிக்கினர்

இலங்கை – நாடு தழுவிய ரீதியில் ஆடம்பர வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பெறுமதி மிக்க பொருட்களை திருடி வந்த இரகசிய திருடர்கள் கும்பல் ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .

தொடர் திருட்டினால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் வழங்கிய தொடர் முறைப்பாடுகள் ,மற்றும் இரகசிய ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றின் பயனாக குறித்த திருட்டில் சிக்கிய திருடர்கள் இருவர் வசமாக சிக்கினார் .

கைது செய்யப்பட்ட திருடர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

மேலும் திருடர்கள் வசம் இருந்து திருட பட்ட பொருள்களும் மீட்க பட்டுள்ளன .

இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலர் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்

இலங்கையில் -சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்

இலங்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித்தவை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து குற்றவாளியை வீட்டில் மறைத்து வைத்த சந்திரிக்கா வை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .

காவிகளை ஏவியே இலங்கையில் இனவாத ஆட்சியை கோட்டபாய நடத்தி வருவதும் அதற்கு ஒரு காவி அமைப்பை அவர் உருவாக்காகி வைத்துள்ளதும் இங்கே குறிப்பிட தக்கது .

இந்த பிக்குகள் போராட்டத்தின் மூலம் சந்திரிக்கா கைது செய்ய படுவாரா என்பதே பரபரப்பாக உள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் மிதந்து வந்த வெள்ளையர் சடலம்

இலங்கை கடலில் மிதந்து வந்த வெள்ளையர் சடலம்

இலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவருடைய சடலம் ஒன்று மிதந்து கரை ஒதுங்கியுள்ளது .

சாலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர் கடலில் குளிக்கும் பொழுது இறந்தாரா..? அல்லது வெளிநாட்டு கடலில் இறந்த நிலையில் இலங்கை கடலில் கரை ஒதுங்கியதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

சடலம் தொடர்பாக உரிமை கோரவில்லை .

இலங்கை கடலில்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பரவும் எலி காய்ச்சால்

நாடு தழுவிய ரீதியில் -திடீரென பரவும் எலி காய்ச்சால்

இலங்கையில் – தற்பொழுது இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக எலி காய்ச்சல் மக்கள் மத்தியில் திடீரென பரவி வருகிறது .

குறிப்பாக இவை வயல் வெளிகளில் வேலை புரியும் மக்களை இலக்கு வைத்து அதிகம் பரவி வருகிறதாம் .

இந்த திடீர் தோற்று நோய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

திடீரென பரவும் எலி காய்ச்சால் தொடர்பாபி மிக அவதானமாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

இலங்கையில் -துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

இலங்கையில் – உக்கிரேன் நாட்டை சேர்ந்த ஒருவர் சடடவிரோதமான முறையில் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நிலையில் துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .

இவருக்கு உதவிய இலங்கையைச சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுளளார் .

இவர்கள் ஏன் இந்த துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .