Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழ்- கோப்பாய் -சஜித் -அமோக வெற்றி (

மாத்தறை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
மாத்தறை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ்- சாவகச்சேரி சஜித் -அமோக வெற்றி )
யாழ்- சாவகச்சேரி சஜித் -அமோக வெற்றி )

யாழ்- காங்கேசன்துறை சஜித் -அமோக வெற்றி )

காலி – கல்லே -சஜித் அமோக வெற்றி

பருத்துறை – சஜித் அமோக வெற்றி )
பருத்துறை – சஜித் அமோக வெற்றி )

கபரட்டுவ-(காலி) கோட்டா அமோக வெற்றி )

பொலனறுவை கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

யாழ்ப்பாணம் – சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

களுத்துறை – கோட்டா முன்னிலையில் ( தபால் வாக்கு )

டிக்காமதுல்ல- சஜித் முன்னிலையில் ( தபால் வாக்கு )

யாழ் தீவகம் ஊர்காவல்துறை சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )
யாழ் தீவகம் kayts சஜித் அமோக வெற்றி ( தபால் வாக்கு )

தபால் மூல வாக்கு முடிவு – -பதுளையில் கோட்டா முன்னிலை
தபால் மூல வாக்கு முடிவு – -பதுளையில் கோட்டா முன்னிலை

நுவரெலியா தபால் வாக்கு- கோட்டா முன்னிலை

கொழும்பில் கோட்டபாய அமோக வெற்றி ( தபால் வாக்கு)
Add title
கொழும்பில் கோட்டபாய அமோக வெற்றி ( தபால் வாக்கு)

புத்தளம் கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )
புத்தளம் கோட்டா அமோக வெற்றி ( தபால் வாக்கு )

காலி – யாழ் நல்லூர் தொகுதியில் -முன்னிலையில் சஜித்
காலி நல்லூர் -முன்னிலையில் சஜித்
தற்போது யாழ் நல்லூர் தேர்தல் தொகுதியில் சஜித் 27,605 வாக்குகள் கோட்டபாய 1.836 வாக்குகள் , மற்றும் காலிப்பகுதியில் கோட்டா -25,099 மற்றும், சஜித் 9,093 வாக்குகளை பெற்றுள்ளனர் எனினும் இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்
வன்னி தபால் மூல வாக்களிப்பில் சஜித் மகா வெற்றி
வன்னி தபால் மூல வாக்களிப்பில் சஜித் மகா வெற்றி
இன்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வன்னி தபால் மூல வாக்களிப்பு வெளிவந்துள்ளது அதில் சஜித் மகா வெற்றி பெற்றுளளர் 6,573 வாக்குகள் மற்றும் கோட்டபாய 1,236 – சிவாஜிலிங்கம் 124 என்பன பெற்றுள்ளனர் .கோட்டபாயாவுக்கு தமிழர்கள் செருப்படி வழங்கியுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,குறித்த பகுதியில் சிறிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இதன் முடிவுகள் தாமதமாகும் என தெரிவிக்க பட்டுள்ளது
8000 விசேட இராணுவம் தேர்தல் பாதுகாப்பு பணியிலாம் -ஏதோ நடக்கப்போகிறது ..!
8000 விசேட இராணுவம் தேர்தல் பாதுகாப்பு பணியிலாம் -ஏதோ நடக்கப்போகிறது ..!
இன்று இலங்கையில் இடம்பெறும் தேர்தலை கண்காணிக்கவும் ,படகுகப்பபு அளிக்கும் பணியில் சுமார் எட்டாயிரம் இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளது ,இந்த விசேட இராணுவம், நவீனரக ஆயுதங்களுடன் களத்தில் நிற்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது







