இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மேற்கு கரை குதியில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் அவர்கள் பண்ணைகள் மீது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரல் இராணுவ ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது .
இந்த தடையினால் இஸ்ரேலிய ராணுவத்தின் கூலிகளாக செயல்பட்டு வரும் அந்த படை தரப்பு குடும்பங்கள் கலக்கத்தில் உறைந்துள்ளது .
இது தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் எதிர் மறை நடவடிக்கைகள் என இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது .
எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்பது குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்







