இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தினர் ஜபலியாக அகதிமுகாம் மீது வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை .
கடந்த தினம் காசா வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள ஜபலியா அகதி முகாம் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டது .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 90 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித படுகொலையை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது







