ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
ரஷ்யா அரச இராணுவத்தினரால் மீட்க பட்ட அல்லது ஆக்கிரமிக்க பட்ட கிரிமியா பகுதியில் எட்டு லட்சம் ரஷ்யா மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளனர் .
தமது மண்ணை ஆக்கிரமித்து ,அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்ய அது தமது பகுதி என தற்போது உரிமை கோரியுள்ளது .
இதனை அடுத்து தற்போது எட்டு லட்சம் மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள சம்பவம் உக்ரைனை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
இங்கு வாழ்ந்த பத்து லட்சம் உக்ரைன் மக்களில் எட்டு லட்சம் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த நிலையில், அவர்கள் வாசித்த பகுதியில் ரஷ்ய மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயல்பட்ட நிலையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து ரஸ்யா தற்போது உக்ரைன் மீது போரை நடத்திய வண்ணம் குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை




















