காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன மக்களை இஸ்ரேல் இராணுவம் உயிரோடு புதைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெருசலேம் நகராட்சியின் துணை மேயர்,மனித நாகரிகமற்ற பலஸ்தீனியர்களை டஜன் கணக்கான மக்களை உயிருடன் புதைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
வியாழன் அன்று இஸ்ரேலிய இராணுவத்தால் காசாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து தன்னிச்சையாகப் பிடிக்கப்பட்ட நிராயுதபாணிகளை “நாஜி முஸ்லீம்கள்” என்று ஆரி கிங் அழைத்தார்.
காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய இராணுவம் “எலிமினேஷன்” செய்ததைக் குறிப்பிடுகையில், “நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும், என அவர் அழைப்பு விடுத்துள்ளார்
கிங் மேலும் கூறுகையில், D-9 கவச புல்டோசர்களைப் பயன்படுத்தி மனிதர்களை உயிருடன் புதைக்க வேண்டுமே என வலியுறுத்தினார் .
அவர்கள் மனிதர்கள் அல்ல, மனித விலங்குகள் கூட இல்லை, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், அப்படித்தான் அவர்களை நடத்த வேண்டும்” என்று கிங் கூறினார்.
இவரது இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,மக்களை அவ்வாறு புதைக்க படுவது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் யூத இனத்தின் காட்டு மிராண்டி தனத்தின் உச்சத்தை இந்த பேச்சும் சம்பவமும் எடுத்து காட்டி நிற்கிறது
ஹமாஸ் போராளிகள் வழங்கிய மரண அடியே இதற்கு காரணம் எனலாம்
கைது செய்யப்பட்ட 150 காசா போராளிகள் இவர்களாம் படம் கீழ்

உங்கள் கருத்துக்களை கீழே சென்று கருத்து பெட்டியில் பதிவிடலாம்

- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை










