பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது நடத்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்தில 4 பேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
.பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
இந்த தாக்குதலை வெளிநாட்டு கிளர்ச்சி குழுவினர் நடத்தியுள்ளனர் என அந்த நாட்டின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்
- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
















