இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக்கரை பகுதியில் நாத பட்ட தாக்குதல் ,சுற்றிவளைப்பில்
56 பால்ஸ்தீனியா மக்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
திங்கள்கிழமை காலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது குறைந்தது 56 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
இருபத்தி ஒன்பது பேர் ஹெப்ரோன் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுற்றி வளைக்கப்பட்டனர், மற்றவர்கள் ரமல்லா, ஜெனின்,
நப்லஸ் மற்றும் பெத்லஹேமில் தடுத்து வைக்கபட்டுள்ளதக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .
போர் ஓய்வு பெற்றுள்ள இன்றைய நாளில் தமது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
- வானில் மோதிய விமானங்கள்
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
















