கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
காசா பகுதியை நோக்கி முன்னேறி சென்ற இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கவச படைகளை முன் நிறுத்தி படை நகர்வை மேற்கொண்ட ,
இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு அணிகளை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு வழிமறித்து தாக்கின .
இந்த தாக்குதலில் முக்கிய மெர்க்கவா டாங்கிகள் ,படை ,காவிகள் ,புல்டோசர்கள் ,கவச வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இந்த போர்வாகனங்கள் தீயில் எரிந்து வெடித்து சிதறுவதும் .
காணப்படுகின்றன .
கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
அவ்வேளை அந்த வண்டிகளுக்கு உள்ளே இருந்தவர்கள் பலியாகியுள்ளனர் .
கட்டடங்களில் மறைப்பு எடுத்து சென்ற இராணுவத்தினர் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,அதில் குவியலாக அந்த இடத்திலேயே இஸ்ரேல் படைகள் பலியாகியுள்ளனர் .
பலியான இராணுவ உடல்கள் மேல் ஏறி நின்று ஹமாஸ் படைகள் தமது கொடிகளை சத்தம்
இட்ட படி ஆடி வெற்றியை பகிர்கின்றனர் . .
மேலும் இஸ்ரேல் இராணுவம் எடுத்து வந்த முக்கிய நவீன ஆயுத தளபாடங்களை மீட்டு செல்ல படுகின்றன
உயிரோடு துடித்து கொண்டிருக்கும் சிப்பாய்கள் தீ வைத்து எரிக்க படுகின்றன .சிலர் மீது வெட்டு தாக்குதலும் மேற்கொள்ள படுகின்றன .
இவ்வாறன காட்சிகளை ஹமாஸ் படைகள் வெளிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளன .
இந்த காட்சிகளை மக்கள் பார்வை இட்ட மக்கள் கொந்தளித்து ஆட்சியாளர்களுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர்
அந்த கொடூர காட்சிகளை இங்கே இணைக்க முடியாத நிலையில் அவற்றை தவிர்த்து விடுகிறோம் .
இந்த காட்சிகளை பகிர்ந்து அரபு மக்கள் மகிழ்ச்சில்
ஹமாஸ் வெற்றியின் நாயகர்கள் என அந்த மக்கள் முழக்கமிட்டு மகிழ்கின்றனர்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்



















