உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் தலைநகர் பகுதியை இலக்கு வைத்து
ரஷ்ய இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இராணுவ
நலன் காக்கும் தளங்கள் அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .
இதேவேளை டணிபுர ,மற்றும் ஒப்லாஸ்ட் பகுதிகள் மீது ,
கெமிகாசி விமானங்கள் கரும்புலி
தாக்குதலை நடத்தியுள்ளன .
இதனால் அங்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
நீண்ட இடைவெளியின் பின்னர் ,ரஷ்ய கடும் மூர்கதனமான தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா
- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்
- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்
- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
















