இஸ்ரேல் 19 நிலைகள் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தின்
19 வெவ்வேறு நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது .
கடந்த தினம் லெபனான் எல்லையில் வடக்கு இஸ்ரேலில்,
நிலைகள் ,இராணுவ தளங்களை உள்ளடக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்கல் வடக்கு இஸ்ரேல் பல பகுதிகள் எறிந்த நிலையில் காணப்பட்டன மக்கள் வளவிடங்கள் எம்மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஷெபா ஃபார்ம்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் கரும்புலி தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி











