முக்கிய பட்டாலியனை அழித்தொழித்த ஹிஸ்புல்லா
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்,
புதன்கிழமையன்று லெபனான் எல்லை நகரங்களான அய்டரூன் மற்றும் ப்ளிடாவில்
உள்ள அல்-மல்கியே -அல்-பயாத் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்கின
லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள பெலிடா மற்றும் ஐடரூனின் புறநகர்
பகுதிகளை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்கியது .
முக்கிய பட்டாலியனை அழித்தொழித்த ஹிஸ்புல்லா
புதிதாக நிறுவப்பட்ட ஜரித் பட்டாலியனின் தலைமையகத்தை குறிவைத்து,
பீரங்கி குண்டுகள் ,ஏவுகணைகள் மூலம் அவர்கள் வாகனங்கள் மற்றும்
படைகளை தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர் .
இதே பகுதியில் நிறுவப்பட்ட தொலை தொடர்பு மையத்தை தாக்கி அழித்த பின்னர் ,இரண்டாம் நாள் அவர்கள் முக்கிய ஆயுத தளபாடங்கள் இலக்கு வைத்துஅழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை











