நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்
ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்
தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்











