கெஹலியவைக் கைது செய்ய வேண்டும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (24) தெரிவித்துள்ளார்.
”அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கெஹலியவின் அமைச்சு பதவியை மாற்றுவது மாத்திரம் போதாது” என தனது சமீபத்திய முகப்புத்தகப் பதிவில் பொன்சேகா பதிவிட்டுள்ளார்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது
- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து
- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது











