ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|
ஈரான் நாட்டின் தலைநகர் அருகில் உள்ள ரயில் ஒன்றில் 16 வயது இளம் பெண்
ஒருவர் பயணிக்கிறார் .
அப்பொழுது அந்த ரயிலில் ஏறிய வேகத்தில் அந்த பெண்,
சுய நினைவற்ற நிலையில் ரயில் இருந்து தூக்கி வீச படுகிறார் .
சக பெண்கள் அவருக்கு சுயநினைவற்ற
நிலையில் தூக்கி வந்து ரயிலுக்கு வெளியே எடுத்து வருகின்றனர் .
இந்த சம்பவம் உலக ஊடகங்களில்க் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன தேறுமா மக்கள் அந்த பெண் முக்காடு ,
ஹிஜாப் அணியாதது தானாம் காரணம் .
,அதற்காக அந்த பெண்ணை மிக கோரமாக தாக்கி
இவ்வாறு உயிர் பிரியும் நிலைக்கு இட்டு சென்றுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|
இலங்கை இந்தியா ,ஏன் பிரிட்டனில் கூட அதிக முசுலீம் பெண்கள்
கியாப் இல்லாது செல்வதை காண முடிகிறது .
அவ்வாறான நிலையில் ஈரானில் நடக்கும் இந்த கொடூரங்கள் மற்றும் ,
மரண தண்டனை என்பன ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ,
ஈரான் மீதான பற்று அற்றல் இல்லா நிலையாக மாற்றுகிறது .
வல்லரசாக வளர்ந்து வரும் ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்
மக்களையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
மதத்தின் பெயரால் நடத்த படும் இழிநிலை செயல் என்றே இது பேச படுவதுடன் ,இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்
- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின
- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா














