இந்தியாவில் வெள்ளம் பல்லாயிரம் மக்கள் பாதிப்பு
இந்தியா அசாமில் இடம்பெற்ற வெள்ளத்தில் பதினெட்டு ஆயிரம்,
மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
பாதிக்க பட்ட மக்களை இராணுவம் மீட்டு பாதுகாப்பான இடங்களில்,
கரை சேர்த்து வருகின்றனர் .
கால் நடைகள் பலது வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .
இந்த வெள்ள பெருகினால் பல மில்லியன் இழப்பு ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்







