இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .
மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .
இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .
இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .
அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்







