பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
இலங்கை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கைது செய்து சிறையில் ,அடைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் சித்திரவதைகள் மற்றும் தொந்தரவு வழங்கிய ,இரண்டு பொலிஸ்அதிகாரிக்களுக்கு 10 ஆண்டு சிறை விதிக்க பட்டுள்ளது .
குற்ற செயல்களில் கைது செய்ய படும் பெண்களை, சிறையில் அடைத்து ,இலங்கை காவல்துறையினர் வதைகள் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான ,வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் ,நீதிமன்றம் துணிகர தீர்ப்பை வழங்கியுள்ளது .
இந்த தீர்ப்பின் வாயிலாக சிங்கள காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் ,வதைகள் புரிகின்றனர் என்பது சர்வதேசத்துக்கு அம்பலமாகியுள்ளது.
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது







