கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கனடா மார்க்கம் டெனிசனில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி பலியாகியுள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் பலியாகியுள்ளனர் .
பலியானவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை, மற்றும் இனிவில் மஞ்சத்தடியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இரண்டு இளம் வாலிப சொந்தங்கள் மரணம் ,உலக தமிழ் மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
வெளி நாடுகளில் வசிக்கும் நம்ம தமிழர்கள் பலர் ,இவ்வாறான விபத்துக்களில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .
சமூக வலைத்தளங்களில் இவர்கள் மரண செய்தி பகிரப்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி








