மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
கடந்த தினம் மத்திய லண்டன் Liverpool Street station பகுதியில் மூவர் கத்தி குத்து .தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
பலத்த காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
திருடர்கள் இந்த கத்தி குத்து தாக்குதலை மேகொண்டுள்ளதாக ,பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டனில் பரவலாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
இரகசிய கமராக்கள் அதிகம் பொருத்த பட்டு கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
அவ்விதம் இருந்த்தும் ,இவ்வாறன கத்தி குத்து சம்பாவங்களை தடுக்கமுடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .
- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

- கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது

- சிஐஏ மற்றும் மொசாட் உளவாளிக்கு தூக்கு தண்டனை

- கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

- ஈரான் போர் விவகாரத்தில் டிரம்ப் மீது பெரும்பான்மையினர் அதிருப்தி








