இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா

Spread the love

இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா

பிரித்தானிய மக்கள் தற்போது பிரிட்டனுக்கு செல்லலாம் என்ற விடயம் இலங்கைக்கு நின்மதி பெருமூச்சை வழங்கியுள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மக்கள் பயணிக்க கூடாது என பிரிட்டன் தெரிவித்தது ,இவ்வாறு விதிக்க பட்ட இலங்கை பயண தடையை தற்போது நீக்கியதாக பிரித்தானியா அறிவித்துள்ளது

உல்லாச பயணத்தில் இலங்கை அதிக பணத்தை சம்பாதித்து வருகின்றது ,அவை மீள செழிப்புறும் நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *