லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

Spread the love

லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

லண்டனில் இரு நூற்று ஏழு பேருக்கு குரங்கு நோயானது தொற்றியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த குரங்கு நோயினால் பாதிக்க பட்ட மக்கள் விசேட சேவை பிரிவின் கீழ் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

32 கிலோ மார்பு கொண்ட பெண்

லண்டனில் வேகமாக பரவி வரும் குரங்கு நோயின் தாக்குதல் அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

ஆப்ரிக்கா நாட்டில் இருந்து காவி வரப்பட்ட இந்த குரங்குநோயின் தாக்குதல் பாதிப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்க பட்டுள்ளது

விரைவில் கர்ப்பம் தரிக்க வைக்கும் இந்த உணவுகள்

மேலும் இந்த நோயானது வீரியம் கொண்டு தாக்கும் திறன் அதிகரித்தால் மீளவும் ஐரோப்பிய நாடுகள் அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

குரங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் பல்வேறு பட்ட
வேலை திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *