சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

Spread the love

சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

சூடான் Nyala பகுதியி இரு இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்


மேலும் பல டசின் பேர் படு காய மடைந்துள்ளனர்

பல்லாண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்று வரும் இனவாத

மோதல்களில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *