இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

Spread the love

இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக,
இலங்கை அரச பேரூந்துகள் முடக்க பட்டுள்ளன,

இந்த சேவையானது குறுகிய தூரம் வரை இயக்க படும் எனவும் தொலை தூர ,போக்குவரத்துக்கள் ,எதிர்வரும் திங்கள் வரை மட்டு படுத்த படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply